சேலம்

தண்ணீருக்காக காத்திருக்கும் முக்கொம்பு!  

மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் முக்கொம்பு மேலணைக்கு வந்து சேரவில்லை. 

DIN

மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் முக்கொம்பு மேலணைக்கு வந்து சேரவில்லை. 

காவிரி, டெல்டா குறுவை சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் திங்கள்கிழமை காலை முக்கொம்புக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டைவாய தலை அருகேதான் வந்துள்ளது. முக்கொம்பு வர மாலையாகும் எனக் கூறப்பபடுகிறது. 

இந்த நிலையில் தண்ணீர் கல்லணை வந்து பாசனத்திற்கு திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை காலை திறக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT