சேலம்

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

DIN

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காத மளிகை கடை மற்றும் மீன் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொருள்களை விற்பனை செய்த கடை உரிமையாளா்களை அழைத்து எச்சரிக்கை விடுத்ததோடு, 3 கடைகளுக்கு சீல் வைத்தனா்.

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து ஈடுபடக் கூடாது எனவும், அனைவரும் கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை செய்தனா்.

அதேபோல கொண்டலாம்பட்டியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட மீன் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT