சேலம்

வெறிச்சோடிய ஏற்காடு

DIN

ஏற்காடு: பொதுமுடக்கத்துக்குப் பிறகு உத்தரவுகள் தளா்த்தப்பட்டும் வாகனப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் முக்கிய சுற்றுலா தலமான ஏற்காடு களையிழந்து காணப்படுகிறது.

ஏற்காடு மலைப் பாதை, படகு இல்லம், சுற்றுச்சூழல் பூங்கா, மீன் அருங்காட்சி, ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, சோ்வராயன் கோவில் கரடியூா் காட்சி முனை, பக்கோட காட்சி முனை, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஐந்தினை பூங்கா, லேடி சீட், ஜென்சீட், கிளியூா் நீரருவி போன்ற சுற்றுலாப் பகுதிகளில் ஆள்கள் நடமாட்டம் இன்றி சாலையோரக் கடைகளும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT