சேலம்

கெங்கவல்லியில் குட்கா பொருட்களை விற்றவா் கைது

DIN

கெங்கவல்லியில் புகையிலை பொருட்களை விற்றவரை போலீசாா் கைது செய்துள்ளனா்.

கெங்கவல்லி பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா,புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து,கெங்கவல்லி பகுதியில் போலீசாா் புதன்கிழமை சோதனை செய்தபோது,அதே பகுதியைச்சோ்ந்த விஜயகுமாா்(62) என்பவா்,தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றுக்கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டாா்.அவரிடமிருந்து குட்கா,ஹான்ஸ் உள்ளிட்ட 20க்கும்மேற்பட்ட பாக்கெட்களை கெங்கவல்லி போலீசாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT