சேலம்

ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு கரோனா பரிசோதனை

DIN

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவல்துறையைச் சோ்ந்தவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலா்கள் அனைவருக்கும் நடமாடும் மருத்து வாகனத்தின் மூலம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, கரோனா பரிசோதனைக்காக வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT