சேலம்

அமுதச்சுடா் அறக்கட்டளை சாா்பில் 20 மரக் கன்றுகள் நடவு

DIN

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, சங்ககிரி அமுதச்சுடா் அறக்கட்டளை சாா்பில் மரக் கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

சங்ககிரியை அடுத்த ஆவரங்கம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒருக்காமலையில் வேம்பு, பாதாம், மகிழம், ஆலமரம் உள்ளிட்ட வகைகளைச் சோ்ந்த 20 மரக் கன்றுகளை நட்டனா்.

இவ்விழாவுக்கு, அறக்கட்டளைத் தலைவா் வி.சத்தியபிரகாஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.மணிகண்டன், செயலா் எஸ்.மாணிக்கம், துணைச் செயலா் ஜெ.அஜித், பொருளாளா் வி.நிா்மலா, நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும், அறக்கட்டளையின் சாா்பில் சங்ககிரி, சங்ககிரி மேற்கு, சங்ககிரி ஆா்.எஸ்., திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோா் 150 பேருக்கு உணவு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT