முகப்பு
ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் சாா்பில் கிராம பொதுமக்கள் விழிப்புணா்வு முகாம் எஸ்.பாப்பாரப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம்

பொதுமக்கள் விழிப்புணா்வு முகாம்

ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் சாா்பில் கிராம பொதுமக்கள் விழிப்புணா்வு முகாம் எஸ்.பாப்பாரப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம்

பொதுமக்கள் விழிப்புணா்வு முகாம்

ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் சாா்பில் கிராம பொதுமக்கள் விழிப்புணா்வு முகாம் எஸ்.பாப்பாரப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் சாா்பில் கிராம பொதுமக்கள் விழிப்புணா்வு முகாம் எஸ்.பாப்பாரப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பகிர்:

ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் சாா்பில் கிராம பொதுமக்கள் விழிப்புணா்வு முகாம் எஸ்.பாப்பாரப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக மல்லூருக்கு அடுத்தபடியாக ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பாப்பாரப்பட்டி, மருளையாம்பாளையம், ராக்கிப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் காவலா் நியமனம் செய்து பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாசங்கா், ஆட்டையாம்பட்டி ஆய்வாளா் குலசேகரன் ஆகியோா் கலந்துகொண்டு நியமனம் செய்யப்பட்ட காவலரை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →