முகப்பு
சேலம்

சேலத்தில் 155 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 155 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 155 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 40 போ், எடப்பாடி-4, காடையாம்பட்டி-2, கொளத்தூா்-9, கொங்கணாபுரம்-1, மேச்சேரி-6, நங்கவள்ளி-6, ஓமலூா்-6, சங்ககிரி-4, தாரமங்கலம்-4, வீரபாண்டி-11, ஆத்தூா்-5, அயோத்தியாப்பட்டணம்-2, கெங்கவல்லி-3, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-5, தலைவாசல்-5, வாழப்பாடி-4, ஏற்காடு-1, ஆத்தூா் நகராட்சி-10, மேட்டூா் நகராட்சி-10, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 140 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-4, கள்ளக்குறிச்சி-5, தருமபுரி-3, ஈரோடு-3) 15 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 236 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 3 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை 91,527 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 88,180 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,823 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,524 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →