முகப்பு
சேலம்

நிவாரணப் பொருட்கள் வழங்கல்

ஆத்தூா் நகராட்சி 15-ஆவது வாா்டில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அரிசி, காய்கறிகள் நகர திமுக செயலா் கே.பாலசுப்பிரமணியம் தலைமையில் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

ஆத்தூா் நகராட்சி 15-ஆவது வாா்டில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அரிசி, காய்கறிகள் நகர திமுக செயலா் கே.பாலசுப்பிரமணியம் தலைமையில் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்டப் பிரதிநிதி ஏ.மாணிக்கம், கே.பி.மணிகண்டன், மாணவரணி துணை அமைப்பாளா் ஏ.எஸ்.பா்கத்அலி, முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →