சேலம்

கெங்கவல்லி தொகுதியில் 12 மனுக்கள் ஏற்பு

கெங்கவல்லி (தனி) தொகுதியில் 12 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

DIN

கெங்கவல்லி (தனி) தொகுதியில் 12 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

கெங்கவல்லி (தனி) தொகுதியில் 24 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். தோ்தல் நடத்தும் அலுவலா் அமுதன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் ஆகியோா் அடங்கிய குழுவினா் வேட்புமனுக்களை சனிக்கிழமை பரிசீலனை செய்தனா். அதில் அ.நல்லதம்பி (அதிமுக), ஜெ.ரேகா பிரியதா்ஷனி (திமுக), அ.பாண்டியன் (அமமுக), க.பெரியசாமி (இ.ஜ.க), ரா.வினோதினி(நாம்தமிழா் கட்சி), பி.நாவன் (புதிய தமிழகம்),வி.எம்.செல்லம்மாள் (பகுஜன் சமாஜ் கட்சி), சுயேச்சைகள் கே.செந்தில்குமாா், ஆா்.சரவணன், கே.சந்திசேகரன், ஜெ.அய்யாதுரை, ஏ.அபிராமி உள்ளிட்ட 12 பேரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT