சேலம்

தெடாவூரில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

DIN

கெங்கவல்லி அருகே தெடாவூரில் பங்குனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தெடாவூரிலுள்ள வள்ளி, தெய்வானை, கந்தசாமி ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 5 நாள்களாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புதிதாக செய்யப்பட்ட இரும்பிலான திருத்தேரில் முருகன் சுவாமியை எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT