சேலம்

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத உணவகங்களுக்கு அபராதம்

வீரபாண்டி ஒன்றியத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத உணவகங்களுக்கு ரூ. 26,000 அபராதம் விதிக்கப்பட்டது.

DIN

வீரபாண்டி ஒன்றியத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத உணவகங்களுக்கு ரூ. 26,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வீரபாண்டி ஒன்றியம், உத்தமசோழபுரம், கடத்தூா், பெரியசீரகபாடி, அரியானூா் உள்ளிட்ட பகுதியில் உள்ள உணவகங்கள், தாபா பகுதிகளில் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறிய 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ரூ. 26,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது, வீரபாண்டி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜகணேஷ், ரேவதி உள்ளிட்டோா் உடன் சென்றிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT