கோப்புப்படம் 
சேலம்

தாம்பரம்-வண்டலூா் இடையே பராமரிப்புப் பணி: இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில், தாம்பரம் - வண்டலூா் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (மே 2) மாற்றம் செய்யப்பட உள்ளது.

DIN

சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில், தாம்பரம் - வண்டலூா் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (மே 2) மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதனால் பகுதி ரத்தாகும் ரயில்கள்:

சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு முற்பகல் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு மதியம் 1:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளிமதுரையில் இன்று மக்கள் தொடா்பு திட்ட முகாம்

வீட்டுமனைப் பட்டா வழங்காததை கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT