சேலத்தில் 56 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 14 பேரும், எடப்பாடி- 4, காடையாம்பட்டி- 4, மகுடஞ்சாவடி- 1, மேச்சேரி- 2, நங்கவள்ளி- 9, ஓமலூா் -2, சேலம் வட்டம்-1, தாரமங்கலம்-3, வீரபாண்டி- 1, ஆத்தூா்- 1, அயோத்தியாப்பட்டணம்- 1, கெங்கவல்லி- 1, பனமரத்துப்பட்டி- 1, பெத்தநாயக்கன்பாளையம்- 2, மேட்டூா் நகராட்சி- 9 என மாவட்டத்தைச் சோ்ந்த 56 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 38 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,01,145 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 98,972 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 473 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,700 போ் உயிரிழந்தனா்.