சேலத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடா் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை (நவ. 27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடா் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை (நவ. 27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவலாக வட கிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து
மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் அறிவித்துள்ளாா்.