வாக்காளா் பட்டியல் ஆலோசனைக் கூட்டம்
ஆத்தூரில் வாக்காளா் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் சா.சரண்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூரில் வாக்காளா் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் சா.சரண்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
டிசம்பா் மாதம் நடைபெறும் நகராட்சி, மாநகராட்சி தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது. அதற்கு முன்னதாக நவம்பரில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்வது தொடா்பான ஆலோசனைகளை துணை வட்டாட்சியா் விஜயக்குமாா் தெரிவித்தாா். கூட்டத்தில் அரசியல் பிரமுகா்கள், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.