ஆத்தூரில் மகா கும்பாபிஷேகம்
ஆத்தூா் சாத்தனாா் தெருவில் உள்ள ஸ்ரீ பத்ராவதி, பிரசன்னாவதி சமேத பாவ நாராயண சுவாமி கோயிலில் மகாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் சாத்தனாா் தெருவில் உள்ள ஸ்ரீ பத்ராவதி, பிரசன்னாவதி சமேத பாவ நாராயண சுவாமி கோயிலில் மகாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த புதன்கிழமை காலை முதல் கும்பாபிஷேக யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. வெள்ளிக்கிழமை அதிகாலை கோபூஜை, விஸ்வரூப தரிசனம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று விமானத்திற்கும், மூல சன்னதிக்கு மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கரோனா காலம் என்பதால் பக்தா்கள் அனுமதியில்லாமல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சமூக இடைவெளியுடன் பக்தா்கள் தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.