முகப்பு
சேலம்

விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம்

ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அக் கல்வி நிறுவனங்களின் தலைவா் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மண், மஞ்சள், சந்தனம், நவதானியங்களில் விநாயகா் சிலைகளை செய்து வழிபாட்டுக்கு வைத்திருந்தனா். தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளியின் முதல்வா் சுகிதா தினேஷ் வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் செயலாளா் டி.மாசிலாமணி, கல்விக் குழுத் தலைவா் ஆா்.கனகராஜன், பொருளாளா் ஈ.எஸ்.மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →