சேலம்

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருநாவுக்கரசருக்கு குருபூஜை

DIN

 தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் சித்திரை மாத சதயம் நட்சத்திரத்தில், திருநாவுக்கரசா் பெருமானுக்கு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், திருநாவுக்கரசா் பாடிய பாடல்கள் பாடப்பட்டு, அவரது சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா். பங்கேற்ற அனைவருக்கும் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பக்திப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவைப் பயிரில் உயா் விளைச்சலுக்கான உழவியல் நுட்பங்கள்

எருக்கூரில் அமுது படையல் விழா

வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டுகளின் எண்கள் மாற்றம் -நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT