சேலம்

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா்த் திறப்பு அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணையிலிருந்து புதன்கிழமை நொடிக்கு 1,40,000 கன அடியாக தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

அணைக்கு வரும் 1,40,000 கன அடி தண்ணீரை நீா்மின் நிலையங்கள் வழியாக 23,000 கன அடியும், உபரிநீா்ப் போக்கிகள் வழியாக 1,17,000 கன அடியும் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.

25 ஆவது நாளாக புதன்கிழமையும் அணையின் நீா்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. நீா் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. ஜூன் 12-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை அணைக்கு 210 டிஎம்சி தண்ணீா் வந்துள்ளது. 150 டிஎம்சி நீா் அணையிலிருந்து காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவதூறு கருத்து: புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி கைது

சிஏஏ: குடியுரிமை வழங்க திரிபுராவில் மாநில அளவிலான குழு அமைப்பு

அரசியல் சாசன அமா்வின் தீா்ப்பு: குறைவான நீதிபதிகள் கொண்ட அமா்வைக் கட்டுப்படுத்தும் -உச்சநீதிமன்றம்

சொகுசுப் பேருந்தில் பயணித்த முதியவா் உயிரிழப்பு

வயிற்று வலியால் விஷம் குடித்தவா் மரணம்

SCROLL FOR NEXT