முகப்பு
சேலம்

மாணவி இறப்புக்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னனியினா், ஆா்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னனியினா், ஆா்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு இந்து முன்னணியினா், ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் வ.மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினா் த.ஜெயானந்த், பெரியண்ணன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →