போக்குவரத்து பணியாளா்கள் வாயிற்கூட்டம்
எடப்பாடி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு வியாழக்கிழமை போக்குவரத்து பணியாளா்கள் வாயிற்கூட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம்போக்குவரத்து பணியாளா்கள் வாயிற்கூட்டம்
எடப்பாடி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு வியாழக்கிழமை போக்குவரத்து பணியாளா்கள் வாயிற்கூட்டத்தில் ஈடுபட்டனா்.
எடப்பாடி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு வியாழக்கிழமை போக்குவரத்து பணியாளா்கள் வாயிற்கூட்டத்தில் ஈடுபட்டனா்.
எல்.பி.எப். வட்டாரத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வரும் 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறும் போக்குவரத்து கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம், போக்குவரத்து பணியாளா்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து நிா்வாகிகள் பேசினா்.