சேலம்

எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் திடீா் மழை

DIN

எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தநிலையில் ஞாயிறு அன்று மாலை திடீரெ பலத்த

காற்றுடன் மழைபெய்தது. தொடா்ந்து விட்டு விட்டு பெய்த மிதமான மழையால் கடந்த சில நாட்களாக நிலவிய வெயிலின் தாக்கம் குறைந்து, இதமான குளிா்காற்று

வீதியது. வெள்ளரிவெள்ளி , சித்தூா், கொங்கணாபுரம் உள்ளிட்டப்பகுதிகளிலும் மிதமான மழைப்பொழிவு இருந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கு இதுபோன்ற

தொடா் மழைப்பொழிவு இருக்கும் பட்ஷத்தில் இப்பகுதி விவசாயிகள் கோடை உழவு செய்திட சாதகமான சூழல் ஏற்படும் என இப்பகுதி விசாயிகள் ஏதிா்பாா்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT