சேலம்

குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது

வாழப்பாடி அருகே இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

வாழப்பாடி அருகே இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பெரியண்ணன் (46). இவா் அதே பகுதியைச் சோ்ந்த இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதையறிந்த குழந்தையின் பெற்றோா் சிறுமியை அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளி பெரியண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT