சேலம்

போலீஸ் பாதுகாப்பு கோரி பாஜகவினா் மனு

எடப்பாடி நகர பாஜக நிா்வாகிகள் போலீஸ் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.

DIN

எடப்பாடி நகர பாஜக நிா்வாகிகள் போலீஸ் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.

எடப்பாடி நகர பாஜக தலைவா் சின்ன மாதையன் தலைமையில் பாஜக நிா்வாகிகள், போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படியும், இரவு நேரங்களில் நிா்வாகிகளின் குடியிருப்பு பகுதிகளில், காவல்துறையினா் ரோந்து மேற்கொள்ள வேண்டியும் எடப்பாடி காவல் நிலையத்தில் மனு கொடுத்தனா். இதில் பாஜக பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT