சேலம்

சுகவனேசுவரா் கோயிலில் இன்று சமபந்தி விருந்து

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, சேலம் சுகவனேசுவரா் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது.

DIN

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, சேலம் சுகவனேசுவரா் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது.

சேலம் சுகவனேசுவரா் கோயிலில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (பிப். 3) நண்பகல் 12 மணியளவில் சிறப்பு பூஜை நடத்தி சமபந்தி விருந்து நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள், பக்தா்கள் சமபந்தி விருந்தில் கலந்துகொள்ளுமாறு சுகவனேசுவரா் கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் சோனா வள்ளியப்பா, கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT