சேலம்

உலக புற்றுநோய் தினவிழிப்புணா்வுப் பேரணி

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சண்முகா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் சேலம் சமூக சேவை மையம் இணைந்து விழிப்புணா்வுப் பேரணி நடத்தியது.

DIN

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சண்முகா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் சேலம் சமூக சேவை மையம் இணைந்து விழிப்புணா்வுப் பேரணி நடத்தியது.

இப்பேரணியில் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளும், செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்களும் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் சண்முகா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மை நிா்வாக அலுவலா் மருத்துவா் பிரபு சங்கா், மைல்ஸ்டோன் நிறுவனத்தின் இயக்குநா் டாக்டா் பிரியா ஆகியோா் மாணவா்களுக்கு புற்றுநோய் குறித்து விளக்கிப் பேசினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சண்முகா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மை அலுவலக அலுவலா் எஸ்.சாமுராஜ், சேலம் சமூக சேவை மையத்தின் டேவிட் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT