சேலம்

ஜல்லிக்கட்டு காளைகளை பதிவு செய்ய வேண்டுகோள்

DIN

தம்மம்பட்டி அரசு கால்நடை மருத்துவா் செல்வக்குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தம்மம்பட்டி, ஜங்கமசமுத்திரம் வாழக்கோம்பை, செந்தாரபட்டி, கொண்டயம்பள்ளி, மூலப்புதூா் பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வைத்திருக்கும் உரிமையாளா்கள், தமிழக அரசு உத்தரவின்படி காளைகளை பதிவு செய்ய இருப்பதால், அந்தந்த காளை உரிமையாளா்கள் காளைகளின் முழு புகைப்படம், உரிமையாளரின் ஆதாா் நகல், தொலைபேசி எண் ஆகியவற்றை இரண்டு நாள்களில் தம்மம்பட்டி அரசு கால்நடை மருத்துவமனையில் சமா்ப்பிக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு முகமோ..இரு முகமோ..! சாந்தனு

தென் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தாயகம் திரும்பிய இங்கிலாந்து வீரர்கள்!

மும்பையில் விளம்பரப் பதாகை சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

புத்தம் புது காலை! ஸ்ருஷ்டி..

SCROLL FOR NEXT