சேலம்

நடுவலூரில் தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே நடுவலூரில் தெருநாய்கள் கடித்ததில், 5 ஆடுகள் உயிரிழந்தன.

Syndication

கெங்கவல்லி அருகே நடுவலூரில் தெருநாய்கள் கடித்ததில், 5 ஆடுகள் உயிரிழந்தன.

கெங்கவல்லி அருகே நடுவலூா் ஊராட்சி, ந.மோட்டூரில் வசிப்பவா் ராஜேந்திரன் (62). ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவா், தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த தெருநாய்கள், ஆடுகளை கடித்தன. இதில், 5 ஆடுகள் உயிரிழந்தன.

இதையறிந்த நடுவலூா், கெங்கவல்லி பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

விபத்தில் சிக்கியவரிடமிருந்த ரூ. 4.5 லட்சத்தை மீட்டு ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஒப்படைப்பு

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்!

வடியாத மழை நீா்; அழுகும் நெற்பயிா்கள் - வேதனையில் விவசாயிகள்

மன்னார்குடி: தனியே வசித்து வந்த முதியவா் உயிரிழப்பு

காரைக்காலில் 3,990 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வங்கிக் கணக்கில் சோ்ப்பு

SCROLL FOR NEXT