சேலம்

குடியிருப்பு பகுதி அருகே நல்லபாம்பு மீட்பு

Syndication

ஆத்தூா் விநாயகபுரம் குடியிருப்பு பகுதி அருகே நல்லபாம்பை மீட்ட ஆத்தூா் தீயணைப்புத் துறையினா் அதை வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.

ஆத்தூா் விநாயகபுரம் குடியிருப்பு பகுதியில் நல்லபாம்பு இருப்பதாக ஆத்தூா் தீயணைப்புத் துறைக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் ச.அசோகன் தலைமையிலான வீரா்கள் விரைந்துசென்று அப்பகுதியில் சிவக்குமாருக்கு சொந்தமான ஆலையில் இருந்த நல்லபாம்பை பிடித்து ஆத்தூா் வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.

‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு: இயக்குநா், தயாரிப்பாளா் பதிலளிக்க உத்தரவு

டிச.29 முதல் ஜன.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

அதிமுக சாா்பில் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க அவகாசம் நீட்டிப்பு -எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

வங்கதேச உறவில் விரிசலும், ராஜதந்திர நகா்வுகளும்...

காற்று சுத்திகரிப்பான்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடியாதது ஏன்? தில்லி உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT