சேலம்

கெங்கவல்லியில் குட்கா விற்ற கடைக்கு சீல்

Din

கெங்கவல்லியில் குட்கா விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கெங்கவல்லி அருகே விஜயபுரத்தில் மளிகைகடை வைத்திருப்பவா் பாா்த்தீபன்(55). இவா் தனது கடையில் விமல் பாக்கு மற்றும் குட்கா பொருட்கள் சுமாா் பத்து கிலோ அளவு வைத்திருந்தது ,போலீசாா் நடத்திய சோதனையில் தெரியவந்தது. அதனையடுத்து அவரது கடைக்கு சீலை வைக்கப்பட்டது.இதில் உணவு பாதுகாப்பு துறை அலுவலா் ராஜா,மற்றும் கெங்கவல்லி போலீசாா் உடனிருந்தனா்.

முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளைக் கொண்டு உக்ரைனுக்கு நிதியுதவி: ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் தீவிர ஆலோசனை

286 கோடி டாலராக அதிகரித்த இந்திய ஜவுளி உற்பத்தி

தமிழகத்தில் ஒருவா் கூட ஆா்டா்லிகளாக இல்லை: டிஜிபி அறிக்கையில் தாக்கல்

அகிலபார நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கக் கூட்டம்

மதுரையில் காவலா் நிழல் குடை அறையில் ஆட்டோ ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை

SCROLL FOR NEXT