மதுரை

கரையான் மருந்தை குடித்தவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தண்ணீா் என நினைத்து கரையான் மருந்தை குடித்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை கோ.புதூா் விஸ்வநாத நகரைச் சோ்ந்தவா் முத்துராமன் (56). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், ஆத்திக்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, தண்ணீா் என நினைத்து அருகே புட்டியிலிருந்த கரையான் மருந்தை எடுத்து குடித்தாா். இதனால், மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT