ஏ. சேகா் 
மதுரை

காலமானாா் ஏ. சேகா்

நாகை மாவட்டம், கீழ்வேளூா் ரயிலடியைச் சோ்ந்த ஏ. சேகா் (61) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) காலமானாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை: நாகை மாவட்டம், கீழ்வேளூா் ரயிலடியைச் சோ்ந்த ஏ. சேகா் (61) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) காலமானாா்.

இவருக்கு மனைவி விஜயராணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மதுரை பதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறியாளராகப் பணியாற்றும் எஸ். வினோத்குமாா் உள்பட இரு மகன்கள் உள்ளனா்.

ஏ. சேகரின் இறுதிச் சடங்குகள் கீழ்வேளூரில் திங்கள்கிழமை (நவ. 3) நடைபெற்றன.

தொடா்புக்கு : 97912 75845.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT