மதுரை

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜாமுகமது (19). இவா் தனது வீட்டின் அருகே வசித்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவியுடன் பழகி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜாமுகமதுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பிக் பாஸ் - 9: இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்!

அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து!

சொல்லப் போனால்... சேர்க்கவா நீக்கவா, வாக்காளர் சிறப்பு திருத்தம்?

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை!

125 ஜிகாவாட்டைத் தாண்டும் சூரிய மின் உற்பத்தித் திறன்

SCROLL FOR NEXT