திண்டுக்கல்

நத்தம் பகுதியில் ஆகஸ்ட் 18 மின்தடை

DIN

நத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக. 18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து  நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உஷாபிரியன் சூரியநாத் தெரிவித்திருப்பதாவது: நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, வத்திபட்டி,சேத்தூர்,  அரவங்குறிச்சி,  கோட்டையூர்,  சிறுகுடி,  பூசாரிபட்டி,  பூதகுடி,  பன்னியாமலை,  உலுப்பகுடி,  காட்டுவேலம்பட்டி,  ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது  எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT