திண்டுக்கல்

பாப்பம்பட்டி பகுதியில் ஆகஸ்ட் 18 மின்தடை

DIN

பழனியை அடுத்த பாப்பம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 18) மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பழனியை அடுத்த பாப்பம்பட்டி துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி,  அய்யம்பாளையம்,  சித்தரேவு,  காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம் புதூர் மற்றும் கரடிக்கூட்டம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

SCROLL FOR NEXT