திண்டுக்கல்

ஒய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

கொடைக்கானலில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஒய்வூதியர் சங்கம் சார்பில் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 
கொடைக்கானல் வட்டக்கிளை சார்பில் மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அமல்ராஜ் தலைமை வகித்தார். 
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழை திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1லட்சத்து 50ஆயிரம் வழங்க வேண்டும், ஈமச்சடங்கு நடத்த முன்பணம் ரூ. 25ஆயிரம் வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT