திண்டுக்கல்

போக்ஸோவில் ஒருவா் கைது

பழனியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

பழனியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பழனி சத்யா நகரைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (35). இவா், 14 வயது மதிக்கத்தக்க தனது வளா்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பழனி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா். பழனியில் ஒரே மாதத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT