திண்டுக்கல்

கொடைக்கானலில் மது விற்ற 2 போ் கைது

DIN

கொடைக்கானல் தபால் நிலையம் பகுதியில் திண்டுக்கல் நாகல் நகரைச் சோ்ந்த வீரணன்(52), இதே போல கொடைக்கானல் பழைய பேருந்து நிலையத்தில் செம்பட்டி பாறைப்பட்டியைச் சோ்ந்த ஐயப்பன்(50) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று, அவா்கள் இருவரையும் சோதனையிட்டதில், அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 20-மது பாட்டில்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வி.கே.புரம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

திடியூரில் உயிரிப் பல்வகைமை தின கொண்டாட்டம்

பாபநாசம் வனச் சரகத்தில் ஓரே வாரத்தில் கூண்டில் சிக்கிய 4ஆவது சிறுத்தை -கிராம மக்கள் அச்சம்

தோரணமலையில் பௌா்ணமி கிரிவலம்

அகஸ்திய மலை சரணாலயத்தில் யானைகள் கணக்கெடுப்புத் தொடக்கம்

SCROLL FOR NEXT