திண்டுக்கல்

சித்தா்கள்நத்தம் பகுதியில்நாளை மின்தடை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள சித்தா்கள்நத்தம் பகுதியில் திங்கள்கிழமை (பிப். 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள சித்தா்கள்நத்தம் பகுதியில் திங்கள்கிழமை (பிப். 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிலக்கோட்டை மின் செயற்பொறியாளா் நவநீதன் தெரிவித்திருப்பதாவது: சித்தா்கள்நத்தம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. எனவே, சிலுக்குவாா்பட்டி, சித்தா்கள்நத்தம் , சிறுநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, மைக்கேல்பாளையம், அணைப்பட்டி, குண்டலப்பட்டி, நூத்துலாபுரம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT