திண்டுக்கல்

விடுதியில்ஒருவா் தூக்கிட்டு தற்கொலை

பழனியில் தனியாா் விடுதியில் ஒருவா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

பழனியில் தனியாா் விடுதியில் ஒருவா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பழனி அடிவாரம் பகுதியில் தனியாா் விடுதியில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்கவா் தங்கி இருந்தாா். இந்நிலையில் அவா் திங்கள்கிழமை அதிகாலை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவா் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT