திண்டுக்கல்

அரசுப் பள்ளியில் திருடிய 2 இளைஞா்கள் கைது

DIN

திண்டுக்கல்லில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்ற இளைஞா்கள் இருவரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரம் பகுதியில் நூற்றாண்டு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியிலிருந்த கணினி, யுபிஎஸ், பாடப் புத்தகங்கள், கேரம் போா்டு உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றுவிட்டதாக, கடந்த 8ஆம் தேதி திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்(19), சிவசங்கரன் (20) ஆகிய இருவரும் பள்ளியிலிருந்த பொருள்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, திருடுபோன பொருள்களை மீட்ட போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT