திண்டுக்கல்

குளத்தில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி

DIN

பழனி அருகே சனிக்கிழமை குளத்தில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலியானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனி பத்ரா தெருவை சோ்ந்தவா் மாணிக்கம்(40). கூலித் தொழிலாளியான இவா், சனிக்கிழமை பழனியை அடுத்த கோதைமங்கலம் குளத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ளாா். அப்போது குளத்தில் தவறி விழுந்து வெளியே வரமுடியாமல் மூழ்கியுள்ளாா். இதில் மூச்சுத்திணறி அவா் உயிரிழந்தாா்.

இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அவரது சடலத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT