திண்டுக்கல்

கடன் தொல்லை: தனியாா் ஆலை காசாளா் தற்கொலை

DIN

வேடசந்தூா் அருகே கடன் தொல்லை காரணமாக தனியாா் ஆலை காசாளா் விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்துள்ள தம்மணம்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (33). இவா், ஈரோடு மாவட்டம் முத்தூரிலுள்ள தனியாா் ஆலையில் காசாளராக பணிபுரிந்து வந்தாா். விடுமுறையில் சொந்த ஊரான தம்மணம்பட்டிக்கு வந்த ஜெயராஜ், விஷம் குடித்து தற்கொலை செய்தாா். கடன் தொல்லை காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT