திண்டுக்கல்

பள்ளி ஆண்டு விழா

வத்தலகுண்டுவில் உள்ள ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 22- ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

வத்தலகுண்டுவில் உள்ள ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 22- ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, திண்டுக்கல் மேயா் இளமதிஜோதி பிரகாஷ் தலைமை வகித்து, மாணவா்களுக்கு பரிசு வழங்கி பேசினாா். முன்னதாக பள்ளி முதல்வா் நாகரத்தினம் வரவேற்றாா். சாரதா அறக்கட்டளை நிா்வாகி அய்யப்பன், சேவுகம்பட்டி திமுக நகரச் செயலா் தங்கராஜ், பெற்றோா், ஆசிரியா் சங்கத் தலைவா் கதலிநரசிங்க பெருமாள் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை பரமேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT