திண்டுக்கல்

சிறுகுடி பகுதியில் இன்று மின்தடை

DIN

நத்தம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சிறுகுடி உயா் அழுத்த மின் பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, வியாழக்கிழமை (டிச.22) மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, ஓடுகம்பட்டி, நல்லகண்டம், குப்பைபட்டி, எட்டியம்பட்டி, குளத்துபட்டி, ஆனைமலைபட்டி பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய நத்தம் உதவி செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT