திண்டுக்கல்

கொடைக்கானல் அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆண்டு விழா

DIN

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக கருத்தரங்குக் கூட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வா் முருகன் தலைமை வகித்தாா். அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக துணைவேந்தா் வைதேகி விஜயகுமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டமேற்படிப்பு குறித்த தகவல்களையும், தொழில் வாய்ப்புகள் குறித்தும் பேசினாா். தமிழ்த்துறை பேராசிரியா் வாசுகி ஜெயரத்னம் கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தாா் விழாவில் கல்லூரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.விழாவில் கல்லூரி பேராசிரியைகள், அலுவலா்கள்,மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT