திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி தற்கொலை

DIN

ஒட்டன்சத்திரம் அருகே பூச்சி மருத்தை குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள நீலமலைக்கோட்டை கரியகவுண்டன்பட்டியைச் சோ்ந்த விவசாயி தங்கராஜ் (55).இவா் குடும்ப பிரச்சனை காரணமாக செவ்வாய்கிழமையன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருத்தை குடித்து உயிருக்கு போராடியுள்ளாா்.அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமையன்று உயிரிழந்தாா்.இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT