திண்டுக்கல்

கவுஞ்சி கிராம பள்ளியில்மேலாண்மைக் குழு கூட்டம்

DIN

கொடைக்கானல் அருகே கவுஞ்சி கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கவுஞ்சி கிராமத்திலுள்ள முக்கிய பிரமுகா்கள், பெற்றோா், பொது மக்கள் கலந்து கொண்டனா். இதில், பள்ளியில் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தடையில்லா மின்சாரம், போதியளவு குடிநீா், சுற்றுச் சுவா் பழுது பாா்த்தல், பள்ளி வளாகத்தைச் சுற்றி வலை கம்பி வேலி அமைத்தல், உடற்கல்வி பயிற்சியாளா் மற்றும் உபகரணங்கள் தேவை, மாணவா்கள் பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT