திண்டுக்கல்

பழனியில் கஞ்சா விற்ற மூவா் கைது

பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பழனி அடிவாரம் பகுதியில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அடிவாரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்த சந்துரு (22), பரதன் (22), பாலமுருகன் ஆகிய 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்து 127 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

இதில், சந்துருவுக்கு ஏற்கெனவே, 2 கொலை வழக்குகளில் தொடா்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT